rakshabandhan
hi hi hi எல்லாருக்கும் hi என்னடா இவ மறுபடியும் வந்துருக்காளேன்னு பாக்குறீங்களா இன்னைக்கு ரக்ஷபந்தன் பா .என் வாயில ஒரு பையன paatha ஒன்னு அண்ணனு வரும் இல்ல தம்பின்னு வரும் (நா அம்புட்டு நல்லபுள்ளையாக்கும்).ஆனா நா பல பேர ஜஸ்ட் வாய் வார்த்தையா தான் அண்ணனு கூப்டுட்டு இருந்தேன் wattpadku வரதுக்கு முன்னாடி வரைக்கும் ஒருத்தன மட்டும் தான் உண்மையாவே அண்ணனு கூப்பிட்டேன். இதுக்கு வரதுக்கு முன்னாடி வரைக்கும் ஆனா இங்க வந்ததுகப்ரோம் எனக்கு நா ஒன்லி சைல்ட் அப்டிங்குற நெனப்பு வந்ததே இல்ல .ரெண்டு அண்ணா ரெண்டு அக்கா நெறய friends இப்டினு என் lifela loneliness போயி யார்ட எப்போ பேசுறதுன்ற அளவுக்கு என்ன எங்கேஜ்ட் ஆகிருச்சு .அண்ணென்ற உறவு ஒரு பொண்ணுக்கு உண்மையிலேயே ரொம்ப உன்னதமான ஒரு உறவு .சிலருக்கு அது கிடைக்கும் சிலருக்கு அது கிடைச்சாலும் அதுனால எந்த பலனும் இருக்காது ஆனா எனக்கு கூட பொறந்த அண்ணன் இருந்திருந்தா கூட இவ்ளோ பாசமா இருந்துருப்பானான்னு தெரில அவ்ளோ பாசமா இருக்காங்க ஆஷிக் அண்ணா அண்ட் பாலா அண்ணா .நா பண்ற குட்டி கலாட்டா எல்லாத்தையும் பொறுத்துகிட்டு முக்கியமா என் வாயாடி தனத்தை பொறுத்துகிட்டு என்னோட சந்தோஷம் மட்டும் இல்லாம என் kashtathulayum support பண்ணிட்டு இருக்காங்க எங்க எங்கயோ இருந்துகிட்டு.இந்த ரெண்டு பெரும் கிடைக்க really நா குடுத்து வச்சிருக்கணும் அப்பறோம் என் செல்லாக்குட்டிஸ் வாசுகி அண்ட் சினேகா ரெண்டு பெரும் எப்படிம்மா இவ்ளோ பொறுமையா இருக்கீங்க நா போடுற மொக்கைக்கெல்லாம் ???பல நேரத்துல நாம feelingsah எக்ஸ்பிரஸ் பண்ண வார்த்தைகள் உபயோகிப்போம் ஆனா எனக்கு இன்னைக்கு என்னோட உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தையும் கிடைக்கல கவிதையும் கிடைக்கல .இப்டியே lifelong உங்கள torture பண்ணிட்டே இருப்பேன் வெரி வெரி happy rakshabandhan அண்ணாக்கலா .என்ன சொல்றதுன்னு தெரில இதுக்கு மேல
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top