விழியெனும்

"உன் விழியெனும் கூரிய  அம்பு

  சத்தமின்றி  என் மார்பை 

  துளைத்தெடுக்க

  உயிர் இருந்தும்  உன் மடியில்

  சாய்த்தது  என் மனம்!"

"இத்தனைகாலம் யாரிடமும்
 
  ஏற்படாத  ஈர்ப்பு உன்னைக்கண்டதும்  

  உண்டானதால்....

மறுபேச்சின்றி   சரணடைந்தது 

என் இதயம்  உன்னிடத்தில்! 

நீ என்னவள் என்று  

கண்டுகொண்டதாலோ?"
                       -தர்ஷினிசிதம்பரம்

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top