அப்பா

உன்
மொத்த வாழ்வின்
இளவரசி நான்!

என்
வாழ்வின்
முதலில் இருந்து
முடிவு வரை
இறைவன் நீ!

-தர்ஷினிசிம்பா (மழைநிலா)

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top