14. கரைகிறேனடி

இப்புவியின்
எத்தகைய
அரிய காட்சிகளும்
என்
மனதை
கவரவில்லையடி
உன்
அருகினில்
இருக்கும் நொடிகளில்...

என்னை மட்டும்
கரைத்து கொள்கின்றேனடி
உன் விழிதனில்
உள்ளம் நெகிழ...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top