23
நேற்று உனைநான் கவின்வான் நிலவில் பார்த்தேன்
காற்று வெளியில் கவித்தென்றலாய் இன்று வந்தாய்
ஆற்று வெளியில் அலைக்குளிராய் இளம் தென்னங்
கீற்றிடை காலையொளியாய் புன்னகை மெல்லப் பூக்கிறாய் !
நேற்று உனைத்தான் நான் பார்த்தேன் நிலவினில்
காற்று வெளியில் கவித்தென்றலாய் இன்று
ஆற்று வெளியின் அலைக்குளிர் தென்னைமென்
கீற்றிடை காலையொளி யாய் ......!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top