கனவு காதலனே!!!
கண் மூடும் போது கனவில் வரும் நீ
கண் திறக்கையில் நினைவில் வர மறப்பதேனோ....!!!
கனவாய் கலைபவனே... நினைவில் உறைந்திட வா...!!!
உயிரோடு இருக்கிறேன் உனக்காக....
எங்கிருந்தாலும் வந்திடு எனக்காக...!!!
~~~~~~~
பிடிச்சிருந்தா வோட் பண்ணுங்க.... டைம் இருந்தா கமன்ட் பண்ணுங்க..... ரொம்ப பிடிச்சிருந்தா உங்க நண்பர்களையும் படிக்க சொல்லுங்க.
நன்றி !!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top