தங்கமகள்
ஒரு பெண் உன்னிடம் காட்டும் உண்மையான அன்பை போற்றினாலே
போதும், காலத்துக்கும் அவளும் சந்தோஷமா இருப்பா உங்களுக்கும்
கஷ்டங்களை தரமாட்டா...!
காதலின் தொடகத்திற்கும் முடிவிற்கும் ஒரே காரணம் தான் இருக்க
முடியும்,ஒருவரின் சுயநலம் மட்டுமே....!
நாமே விலகி போனாலும் நம்மை விட்டுவிடாமல் தொடர்ந்து வருவது
நம்மை புரிந்து கொண்ட நண்பர்கள் மட்டும் தான்...!
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்..... ஆனால் தேடினாலும்
கிடைக்காத ஒரே சொந்தம் நண்பர்கள்....!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top