அழகி (தாய்)


என்றாவது ஒரு நாள் என் நினைவுகள் உன் இதயத்தில் வரும்போது உன் 

கண்கள் சிந்தும் அந்த ஒரு துளி கண்ணீர்சொல்லும் என் மீதானஉன் 

நேசிப்பை...!!!!  

எனக்கு நான் மட்டுமே அழகி அப்பா அம்மாக்கு செல்ல பொண்ணு இந்த 

உலகத்தில என் அப்பா அம்மா தவிர உண்மையான உறவு 

யாருமே இல்லை......!

தேடி தேடி தொலைந்தே போனேன் என் அழகி...!

உன்னை நிராகரிப்பவரிடம் வெறுப்பை காட்டாதே,பின் அவர்களுக்கும் 

உனக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும்.. !

விழிகள் சேர்த்தெடுக்க,இமைகள் சேர்த்தணைத்தது..!  

ஓர் உயிரினை ஈன்றெடுக்க அவள் மரணத்தினை வெல்கிறாள்...!

இரு கண்கள்.உன்னைக் கருவில் சுமந்தவலும்உன் 

கருவைச்சுமப்பவலும்!! 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #poetry