கவிதை XXXXV


நான் உனக்குவேண்டியதில்லை என்றாலும்அதையும் அன்பாகவே சொல் ;உனக்காய் அதையும் ஏற்றுக்கொள்கிறேன்எனக்கு தேவை உன்அன்பு மட்டுமே....!

விருதுகளை விடபெருமை தருவது உறவினர்களின் இன்முகம்...!

வறண்ட காட்டில்மரம் ஒரு கவிதை..!இருண்ட வீட்டில்ஒளி ஒரு கவிதை..!

நல்ல நட்பை உருவாக்கமொழி தேவையில்லைஅன்பு போதும் அந்த அன்பை உணர்த்தபணம் தேவையில்லைசிறு புன்னகை போதும்....!

உங்கள் அன்பு உன்னதமானது என்று எண்ணுவீர்களானால்., ஒருபோதும் அதை நிரூபிக்க முயலாதீர்கள்.    

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance