கவிதை XXVIII
கோவமா?பேசமாட்டியான்னு கேக்குறப்ப.,பேசாத போடான்னு சொல்லிட்டு லவ் யு அனுப்புற காதலி கிடைக்குறது வரம்.
அவள் காண்பவை எல்லாம்வளைந்து விடுகிறது,ஓர் மழைநாளில் வானவில்லும்என்னைப்போல..!
உண்மையான புரிதலில்,பிரிதல் என்பது நிரந்தரமில்லை.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top