கவிதை XIX
வெட்டிப்போட்டவிறகு நனையும்மழைக்குத்தெரியாதுஅழுவேன் என்று, முறை வைத்துமுக்காடிடும்மழைக்காளான்பிறை கண்டு மலர்வதில்லை.
உன்னை உலகம் அறியும் வரைநீ எழுதும் கவிதையெல்லாம் கிறுக்கல்கள் உன்னை உலகம் உணர்ந்தபின் நீ கிறுக்கியவைகள் கூட கவிதைகள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top