கவிதை II
வார்த்தைகளை போலவே
ஆழ்மனதில் உருவாகும் எண்ணங்களும்
வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்
நேர்மறை எண்ணங்களால் மனதை நிரப்பினால்
வாழ்வு சிறக்கும்...!
உன்னை மறந்துவிடுவேன் என்ற பயத்தினால் தானோ
உன் நினைவுகளையும் என் கூடவே விட்டுச் சென்றாய்....!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top