89


நான் பிறக்கும் போது நீ என்னுடன் இல்லை, நான் வளரும்போதும் நீ என்னுடன் இல்லை, ஆனால் இனி நீ இல்லாமல் என் வாழ்க்கையே இல்லை.

எல்லா துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன ஓன்று காலம்,
இன்னொன்று மௌனம்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top