79
இறைவனிடம் சென்றேன் சொர்க்கம் கேட்டேன். இறைவன் சொன்னார்: அடேய் பைத்தியக்காரா சொர்க்கம் தான் உன்னை பெற்றெடுத்தது மகனாக என்றார் அம்மா.
என் இதய சிறையினில் என்றும் சிந்தனை பூக்களாய் மலர்கின்றாய் நீ என் கனவு தேசத்தில் மனைவியாகவும் என் நினைவு தேசத்தில் காதலியாகவும் மாறுகிறாய் நீ.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top