74
உன் கைகள் கோர்த்த படி தோள் சாய்ந்து நிலவு துணையாக வர யாருமில்லா தனிமையில் ஒரு இரவு நெடு தூர பயணம் செல்ல ஆசை.
நம் காதல் அர்த்தம் இல்லாமல் போனது , நீ பேசாமல் இருந்த போது அல்ல யாரோ ஒருவர் போல நீ பேசிய போது .
உணர்வுகளை புரிந்து கொண்டும் விருப்பங்களை விட்டுக் கொடுத்தும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் காதலில் பிரிவு என்றைக்கும் வராது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top