50
யாரிடமும் அதிக அன்பு வைக்காதே. பிரியும் நேரங்களில் அழுவது உன் கண்களாக இருக்காது. உன் இதயமாக தான் இருக்கும்.
இந்த வாழ்க்கை பயணத்துல சிலர்கிட்ட மட்டும் கண்ணை மூடிட்டு பாசம்,நம்பிக்கை வைக்க தோணுது. சிலர்கிட்ட கண்ணை முழுசா திறந்தாலும் தோணுறதில்லை.
மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன காணாமல் போனேன்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top