கவிதை. 93
பனிமலர் தரிசனம் அவள்முகம்மலர்வனம்!பரிஷங்கள் புரிந்திடும் பால்வண்ணநிலாமுகம்!பகலிலும் ஜொலித்திடும் நட்சத்திரவான்மேகம்!என் அன்பே....!
இச்சைக்காக காதலிக்கும் காதலை விட! வாழ்வின் இறுதியில் ஒன்றாக சுடுகாடு செல்லும் காதலே வலிமையானது! அதுவே இறுதியானது....!
உன்னாலே எனக்குள்உருவான உலகம்பூகம்பம் இன்றி சுழலுதடா,எங்கேயோ இருந்துநீ தீண்டும் நினைவேஎன்னை இன்னும்வாழ சொல்லுதடா....!
கனவுகளில் கூட கற்பனை செய்ய முடியாத காவியம் அவள். கவிஞர்களால் கூட வர்ணிக்க முடியாத ஓவியம் அவள்...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top