கவிதை. 92


தேவையில்லாத விஷயத்துக்கு அடிக்கடி குடைமிளகாய் மாதிரி மூக்கு சிவந்தா, காரணமில்லாமலே கண்ணு கனமழை மாதிரி கண்ணீர கொட்டிக் தீர்க்க தான் செய்யும்....!  

  எப்டிதான் ஒரு பையனவாடா, போடா, சில்ற, நாய், இப்டிலா கூப்டுறீங்கலோ, அதான் அவங்களும் மரியாதை இல்லாம திரும்ப வாடி போடினுபேசுறாங்க....! 

எந்த உறவும் நிறந்திரமில்லை என தெரிந்த பின்னும், யாரும் ஒருவர் மேல் வைக்கும் அன்பை அளவோடு வைப்பதில்லை, எதார்த்தங்களை மீறியது தான் அன்பு..!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama