கவிதை. 84


நீ முதலில் பேசினால் எனக்கு வெற்றி, நான் முதலில் பேசினால் உனக்கு வெற்றி, என்றேன் எதுவாயினும் காதல் என்றாள்.....!

காதல் ஒரு கைக்குட்டை போலசிலர் முகம் துடைகின்றனர். பலர் கை துடைகின்றனர். ஒரு சிலர் கடைசி வரை மடித்து ஒளித்தே வைக்கின்றனர் என்னை போல.....!

வீரமான ஆணையும் வெட்கப்பட்டு தலை குனிய வைப்பதும், காதல்...!  நாணம் கொண்ட பெண்மையிலும் ஆண்மை துளிர்வதும் , காதல்...!  

தினம் வரும் பகல் கனவு, காதல்......!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama