கவிதை. 67


மடி தேடும் வேளையில் என் தலைகோதி, குழந்தையென தூக்கி மார்பில் கிடத்தும் சமயம், அவன் என்னுடையவன், என்ற கர்வம் வருவதை தடுக்க முடிவதில்லை......!

உலகமே காலடியில் கரைந்ததே ஓர் நொடியில் தினம் உன்னருகே நானிருந்தால்.......!


நான் உன்னை காதலிக்கிறேன், ௭ன்பதை விட உன் கஷ்டத்திலும் நான் உன்னோடு இருப்பேன் ௭ன்ற வார்த்தை அதிகம் சொல்லிவிடுகிறது காதலை......!


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama