கவிதை. 66
உன் நெற்றியில் விழும் வியர்வை கூட பனித்துளிப்போல் அழகாய் தெரிகிறது, உன்னை மட்டுமே நேசிக்கும் போது.......!
உன்னைக் கண்ட நொடி முதல், பரிசுத்தமான ப்ராணவாயுவை சுவாசிக்கத் துடிக்கிறது என் இதயம், உன் காதல் இவ்வளவு தூய்மையானதா....!
மழைக்காற்று கொஞ்சம் வீச கடலோடு அலைகள் பேச உன்னோடு வேண்டும் முடிவில்லாத ஒரு பயணம்...!
அழகிற்கு ஈடாக ஆயிரம் காட்சிகள் இவ்வுலகில் இருந்தாலும், என் கண்கள் ஏனோ உன்னை மட்டுமே தேடுகிறது....!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top