கவிதை. 63


நூறு முறை பிரிந்தாலும் ஒரு முறை இறந்தாலும் மறு முறை பிறந்து, உன் நட்பு வேண்டுமென்று இறைவனிடம் வரம் கேட்பேன்...!

எனக்கான இதயம் நீ.. உனக்கான உடல் நான்.. கண்ணின் மணி நீ.. உனைக்காக்கும் இமை நான்.......!

உன்னிடம் மட்டுமே பேசி பழகியதால் வேறு யாரிடமும் பேச பிடிக்கல இன்று வரை உன்னை தவிர வேறு யாருடைய அன்பிற்கு ஏங்கியதில்ல....!

உன்னை பிரிந்து இருக்கும் போது தான் உணர்த்துகிறது, ஒரு நாளைக்கு. எத்தனை நிமிடங்கள் என்று....!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama