கவிதை. 39
எனக்கு எல்லாமே நீதானு சொல்லல உனக்கு எல்லாமே நானா தான் இருக்கனும் துன்பத்தில் ஆறுதலாகவும் இன்பத்தில் புன்னகையாகவும் ...!
கற்று கொடுப்பது யாராக இருந்தாலும் கற்று கொள்ளுங்கள் தெரியாத ஒன்றை தெரிந்து கொள்வதில் தவறொன்றும் இல்லை...!
பாசத்தில் பாதி அளவும் வேஷத்தில் மீதியளவும் கலந்து ஓடிக் கொண்டு இருக்கிறார்கள் சில மனிதர்கள்..!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top