கவிதை. 188

நட்புக்கு வயது அவசியமில்லை, பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் உன்னதமான உறவே நட்பு.

அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சிநேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்.  

கடந்த காலம் கற்பனை நிகழ் காலம் நிழல் எதிர்காலம் இவை இரண்டின் எதிரொலி காலங்கள் வேறாக இருக்கலாம் அதில் நடைபோடும் நம் கால்கள் ஒன்றுதானே.

இருக்கும்போதே பேசி விடு; நீ நினைக்கையில் இல்லாமல் போகக்கூடும்; நானும் வார்த்தைகளும்...!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama