கவிதை. 178

இதுவரை உன்னுடன் வாழ்ந்தைய நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா., காதல் சிலரை அழகாக்கும் சிலரை அசிங்கப்பட்டு நிக்க வைக்கும்.

பார்த்துக் கொண்டிருக்கும்உறவை விடகாத்திக் கொண்டிருக்கும்உறவுக்கு பாசம் அதிகம்.  

உறவுகளிடத்தில் வரும் சண்டை உறவினை பிரித்து விடுவது இல்லை. மேலும் வலுப்படுத்தவே செய்கிறது.  

மறக்க முடியாத நினைவும் நீ தான் வெறுக்க முடியாத உறவும் நீ தான் சிரிப்பின் முதல்வரியும் நீ தான் கண்ணீரின் கடைசி துளியும் நீ தான்.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama