கவிதை. 140
தோளில் சாய்வதும். மடியில் உறங்குவதும். நட்பில் தவறா? இல்லை ஆண் பெண் நட்பென்பதுதவறா? பார்பவர்களின் பார்வை தவறா? நானே தவறா? நீ தவறா?
அறுசுவையை கொண்டிருந்த போதிலும் அம்மாவின் உப்பு காரம் குறைவான உணவிற்கு ஈடாக முடியவில்லை நட்சத்திர உணவகங்களின் பதார்த்தங்கள்.
மாற்றமே மாறாதது. அடிக்கடி மாற்றம் வந்தாலும் மாற்றமே வராமல் இருந்தாலும் நாம் குழப்பத்தோடு இருக்கிறோம் என்றே அர்த்தம்.
வாழ்வில் எல்லா கவலைகளையும் மறக்கும் தருணம், நண்பர்களுடன் கழிக்கும் தருணம் தான்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top