தன்னம்பிக்கை

என்று ஒருவன்

மற்றவரோடு தன்னை ஒப்பிட்டு

பார்க்கும் குளிர்ந்த நீரை

தன் மீது தெளித்து கொள்வதை

நிறுத்துகின்றானோ

அன்றே அவனுள்

தன்னம்பிக்கை எனும் தீ

வெளிபட்டு மிளிரும்!!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top