நினைவெல்லாம் நீதானே
நீ என்னருகில்
இல்லை என்பது
எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை
நீ எனக்குள்
இருக்கின்றாய் என்பது....!
தேவதையை கன்டதில்லை
அன்பே.....
தேவதையாய் உனை
கண்ட பின்பு....
அந்த ஆசையும்
இல்லை.....!
கருவறையில் போர்த்தினேன்
தண்ணீரில் கரைந்தது
மதம் என்னும்
உப்பாய்,
கண்ணீரில் புதியதாய் முளைத்தது
"மனிதம் " முத்தாய்..,
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top