போட்டி 5 # 1 கண் கண்ட கண்ணாலன்


நான் பதியாக போகும் என் பாதி!

அவன் தானோ இனி என் கதி – என்று!

மதி இலக்க வைத்த காதல் எனும் சதி!

நானும் விழுந்தேன் – காதலில் விழுந்தேன்!

என்றும் அவன் அன்பில் கிறங்க விழுந்தேன்!

நான் கண்களால் பேசியதை,

அவன் காதல் கடிதம் பதில் கூறியதே!

நானும் எதிர்ப்பார்த்திருந்த அந்த ஒருநாள்,

என் வாழ்வை மாற்ற பிறந்த திருநாள்,

நடந்தேறியதே புத்தாண்டென்னும் நன்நாளில்.

***************

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top