33

அணிந்து பார்த்தேன் பளபளக்கும் பட்டு சட்டையும், ஆளையே மதிப்பாக காட்டும் உயர் ரக ஆடைகளையும் அணிந்து பார்த்தேன்.

தினமும் 

விலைமதிப்புள்ள ஜீன்சும், வித்தியாசமான டி சர்ட்டும், இதை அணியும்போதெல்லாம் வருந்தினேன். இந்த ஜவுளி கடையில் பொம்மையாக இருந்திருக்க கூடாத என்று...!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top