கவிதை XV


கொளுந்து விட்டு எரியும் உன் கோபத்தில் முதலில் எரிந்து சாம்பல் 

ஆவதும் என் அன்பு தான்..!

வசதியானவர்களிடம்சேமிப்பாகநிலைப்பதில்லை, 

ஏழைகளிடம்செலவுக்குக் கூட இருப்பதில்லைசில்லறைகள்..!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance